தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் சந்தனக்கூடு கொடியேற்றம் - கோயில் சார்பில் புகார்

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் மலை மீது உரிய அனுமதி இன்றி சந்தனக்கூடு விழா கொடியேற்றம் செய்த தர்கா நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில் நிர்வாகத்தின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலவிருட்சமான கல்லத்தி மரத்தில் கொடியேற்றியது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதி சுவாமிநாதன், அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சந்தனகூடு கொடியை அகற்ற வலியுறுத்தி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

TVK Vijay |"எனக்காக இத பண்ணுங்களேன்.."-விஜய் சொல்ல சொல்ல செய்த தொண்டர்கள்.. கையை தூக்கி நின்ற காட்சி

Breaking | Today Gold Rate | உலகமே எதிர்பாராத அதிரடி மாற்றம் - போருக்கு நடுவே குறைந்த தங்கம் விலை

War | துபாயே அதிர அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான் - ``என்ன ஆச்சு.. அமெரிக்கா இப்படி அடி வாங்குதே’’

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு