தமிழ்நாடு

Thiruchendur | திருச்செந்தூர் கோயிலில் மண்டலாபிஷேகம் - அந்த நாளுக்காக காத்திருக்கும் பக்தர்கள்

தந்தி டிவி

Thiruchendur | திருச்செந்தூர் கோயிலில் மண்டலாபிஷேகம் - அந்த நாளுக்காக காத்திருக்கும் பக்தர்கள்

ஆக.11 - திருச்செந்தூர் முருகன் கோயிலில் மண்டல பூஜை விழா நிறைவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவு பெற்ற நிலையில், மண்டலாபிஷேகம் வருகிற 11ம் தேதி நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ஏழாம் தேதி குடமுழுக்கு விழா நடந்த நிலையில் , வருகிற 11-ம் தேதியுடன் மண்டல பூஜை விழா நிறைவு பெறவுள்ளது. வரும் 11ஆம் தேதி காலை 5 மணிக்கு கோயிலில் நடை திறக்கப்பட்டு, ஐந்தரை மணிக்கு விஸ்வரூப தீபாதாரனையும், 6:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் ஒன்பதரை மணி முதல் 10:30 மணிக்குள் மண்டல அபிஷேக பூர்த்தி பூஜையும் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து மாலை 4 மணிக்கு சாயரட்சதையும், மாலை 5 மணிக்கு குமரவிடங்க பெருமாள் மற்றும் அம்மாள் மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு