தமிழ்நாடு

55 அடியை எட்டிய மஞ்சளாறு அணை நீர் மட்டம் : பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் மஞ்சளார் அணையின் நீர் மட்டம் 55 அடியை எட்டியது.

தந்தி டிவி
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் மஞ்சளார் அணையின் நீர் மட்டம் 55 அடியை எட்டியது. இதனால், மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட மஞ்சளார் ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்