தமிழ்நாடு

55 அடியை எட்டிய மஞ்சளாறு அணை நீர் மட்டம் : பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் மஞ்சளார் அணையின் நீர் மட்டம் 55 அடியை எட்டியது.

தந்தி டிவி
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் மஞ்சளார் அணையின் நீர் மட்டம் 55 அடியை எட்டியது. இதனால், மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட மஞ்சளார் ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்