தமிழ்நாடு

தெய்வம் ரூபத்தில் வந்த ஆசிரியர்கள்..கண்கலங்கிய மாணவர்கள்.. இந்த மனசு தான் சார் கடவுள்

தந்தி டிவி

சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி அரசு உதவி பெறும், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தினர் மழையால் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன என, தலைமை ஆசிரியர் மனோகரன் அறிவுறுத்தல் அடிப்படையில், கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சூளைமேடு, எழும்பூர், எம்.எம்.டி.ஏ உள்ளிட்ட பகுதிகளில் உடைமைகளை பல குடும்பத்தினர் இழந்தது தெரிய வந்தது. பல மாணவர்கள் பாட புத்தகங்களையும் இழந்துள்ளனர். முதல் கட்டமாக 100 மாணவர்களின் குடும்பத்தினர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும் நிதி பங்களிப்புடன், அரிசி பருப்பு, டீ தூள், லுங்கி பெட் சீட் உள்ளிட்ட பலவகையான பொருட்களை பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கினர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு