தமிழ்நாடு

தெய்வம் ரூபத்தில் வந்த ஆசிரியர்கள்..கண்கலங்கிய மாணவர்கள்.. இந்த மனசு தான் சார் கடவுள்

தந்தி டிவி

சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி அரசு உதவி பெறும், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தினர் மழையால் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன என, தலைமை ஆசிரியர் மனோகரன் அறிவுறுத்தல் அடிப்படையில், கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சூளைமேடு, எழும்பூர், எம்.எம்.டி.ஏ உள்ளிட்ட பகுதிகளில் உடைமைகளை பல குடும்பத்தினர் இழந்தது தெரிய வந்தது. பல மாணவர்கள் பாட புத்தகங்களையும் இழந்துள்ளனர். முதல் கட்டமாக 100 மாணவர்களின் குடும்பத்தினர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும் நிதி பங்களிப்புடன், அரிசி பருப்பு, டீ தூள், லுங்கி பெட் சீட் உள்ளிட்ட பலவகையான பொருட்களை பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கினர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை