தமிழ்நாடு

``இறங்குனா சம்பவம் உறுதி’’ - ஈபிஎஸ் கூட்டத்தில் பரபரப்பை கிளப்பிய வார்த்தை

தந்தி டிவி

செங்கோட்டையன் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தொண்டர்கள் பேனர்

அதிமுக உட்கட்சி விவகாரம் பூதாகரமான நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தொண்டர்கள் பேனர் வைத்து ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். முன்னதாக அங்கு திரண்டிருந்த தொண்டர்கள், “உதிரம் கொடுத்து உழைக்க எங்கள் எடப்பாடியார் இருக்க, உண்டு கொழுக்க நினைக்கும் உதிரிகளை இணைக்க நினைப்பது எதற்கு“ என்ற வாக்கியங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து எடப்பாடி ஆதரவு தெரிவித்துள்ளனர். 

ADMK "ஈபிஎஸ்ஸை நீக்குவார்கள்..அதிரடியை தொடங்கிய C.V.சண்முகம், S.P.வேலுமணி" - அதிமுகவில் வீசும் புயல்

BREAKING || "நான் எதையும் விளையாட்டா சொல்ல மாட்டேன்" - பரபரப்புக்கு நடுவே சசிகலாவின் அதிரடி பேட்டி

Big Breaking | EPS | ADMK | விஜய்க்கு ஓட்டு போட்ட அதிமுக MLA-கள் | பரபரப்பு முடிவை அறிவித்த ஈபிஎஸ்

நாட்டுக்கே அதிர்ச்சி கொடுத்த கோல்ட் ரேட் - தங்கம் வாங்கும் ஐடியா இருக்கா? உங்களுக்குதான் இந்த நியூஸ்

CM Vijay | Union Govt | "ரத்து செய்யுங்கள்.." மத்திய அரசுக்கு CM விஜய் அதிரடி கோரிக்கை