• ஈரோட்டில் தனியார் பேக்கரியில் முட்டை பப்ஸ் சாப்பிட்ட 3 பேருக்கு உடல்நலக் குறைவு
• ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி உள்பட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி
• மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் உத்தரவின் பேரில் தனியார் பேக்கரியில் ஆய்வு
• முட்டை பப்ஸ் மாதிரிகளை சோதனைக்கு எடுத்து சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்
• ஆயுதப்பூஜை, தீபாவளி பண்டிகை நெருங்குவதால் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய கோரிக்கை