தமிழ்நாடு

"உயிரே போயிருக்கும்னு டாக்டர் சொன்னாங்க" - குமுறிய பீப் பிரியாணி சாப்பிட்ட இளைஞரின் தாய்

தந்தி டிவி

"உயிரே போயிருக்கும்னு டாக்டர் சொன்னாங்க" - குமுறிய பீப் பிரியாணி சாப்பிட்ட இளைஞரின் தாய்

பீப் பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி மயக்கம் /சென்னை ரத்தன் பஜாரில் உள்ள ஹோட்டலில் பீப் பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு வாந்தி, மயக்கம்/பீப் பிரியாணி சாப்பிட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி/பிரியாணி சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டு வாந்தி, மயக்கம்/கெட்டுப்போன பீப் பிரியாணியை வழங்கியதாக இளைஞரின் தாய் குற்றச்சாட்டு/பிரியாணி கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞரின் தாய் பேட்டி

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்