தமிழ்நாடு

"தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தந்தி டிவி

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ், வீரியம் இல்லாதது என்பதால், பொதுமக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில், 100 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் கவுரவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று, வீரியம் இல்லாதது என்பதால், எந்த பதற்றமும், பயமும் தேவையில்லை என்று தெரிவித்தார்.

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்