தமிழ்நாடு

யானை கோமதி தொடர்பான நீதிமன்ற உத்தரவு - மேல்முறையீடு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு

தஞ்சாவூர் யானை கோமதி தொடர்பான நீதிமன்ற உத்தரவுக்கு மேல்முறையீடு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரிலுள்ள மகாலிங்க சுவாமி கோயிலிலுக்கு சொந்தமான யானை கோமதியை கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என தனியார் தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் யானையை அறக்கட்டளைக்கு சொந்தமான மையத்தில் வைத்து பராமரிக்க அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு

செய்துள்ளது.

Budget 2026 Tamil | ரூ.15 லட்சமாக.. பரபரப்பை எகிறவிடும் மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

🔴LIVE : Union Budget 2026 | மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன் வருகை

Union Budget 2026 | பல சர்ப்ரைஸோடு தாக்கல் செய்யப்படும் 2026 பட்ஜெட்?

2026 Union Budget | நாடே உற்றுநோக்கும் பட்ஜெட் 2026 - கொண்டாடப்பட்ட `வெற்றி பாரம்பரியம்’