தமிழ்நாடு

யானை கோமதி தொடர்பான நீதிமன்ற உத்தரவு - மேல்முறையீடு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு

தஞ்சாவூர் யானை கோமதி தொடர்பான நீதிமன்ற உத்தரவுக்கு மேல்முறையீடு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரிலுள்ள மகாலிங்க சுவாமி கோயிலிலுக்கு சொந்தமான யானை கோமதியை கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என தனியார் தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் யானையை அறக்கட்டளைக்கு சொந்தமான மையத்தில் வைத்து பராமரிக்க அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு

செய்துள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்