தமிழ்நாடு

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் தவிப்பு

பாடம் நடத்த ஆளில்லை - மரத்தடிக்கு வந்த மாணவர்கள்

தந்தி டிவி
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் ஆசிரியர்கள் இன்றி ஆயிரக்கணக்கான மாணவர்கள் தவித்துள்ளனர். கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் மட்டும் 459 அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால், ஆசிரியர்கள் ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு சென்றுவிட்டதால் மாணவர்கள் தவித்தனர். இந்நிலையில், அனைத்து வகுப்பு மாணவர்களையும் ஒன்றாக மரத்தடியில் வைத்து வீட்டுப்பாடம் செய்ய வைக்கப்பட்டனர். பாடங்களை நடத்த ஆளில்லாத நிலையில், மாணவர்களே பாடங்களை படித்தனர்.

TN Police | பவர் மாறும் IPS அதிகாரிகள் - யார் யார் எங்கு?

TVK | DMK ``தவெகவை ஆதரித்தால் திமுகவுக்கு ஏன் கோவம் வருது?.." இறங்கி அடிக்க ஆரம்பித்த CPM

CM Vijay Speech | "அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்லும் CM விஜய்.."பத்திரிகையாளர் சுபேர்

National Anthem Issue | சூடுபிடித்த தேசிய கீதம் விவகாரம்.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்

TVK | Supreme Court | தவெக மீதான`குதிரை பேர’ புகார்.. வழக்கில் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்