தமிழ்நாடு

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் தவிப்பு

பாடம் நடத்த ஆளில்லை - மரத்தடிக்கு வந்த மாணவர்கள்

தந்தி டிவி
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் ஆசிரியர்கள் இன்றி ஆயிரக்கணக்கான மாணவர்கள் தவித்துள்ளனர். கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் மட்டும் 459 அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால், ஆசிரியர்கள் ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு சென்றுவிட்டதால் மாணவர்கள் தவித்தனர். இந்நிலையில், அனைத்து வகுப்பு மாணவர்களையும் ஒன்றாக மரத்தடியில் வைத்து வீட்டுப்பாடம் செய்ய வைக்கப்பட்டனர். பாடங்களை நடத்த ஆளில்லாத நிலையில், மாணவர்களே பாடங்களை படித்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்