தமிழ்நாடு

தாமிரபரணி ஆற்றில் அகழாய்வு : தொல்லியல் அதிகாரிகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

தாமிரபரணி ஆற்று படுகைகளில் அகழாய்வு நடத்தக் கோரிய வழக்கில், தொல்லியல் துறை அதிகாரிகள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
தாமிரபரணி ஆற்று படுகைகளில் அகழாய்வு நடத்தக் கோரிய வழக்கில், தொல்லியல் துறை அதிகாரிகள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தாமிரபரணி ஆற்றுப்படுகைகளில் காணப்படும் தமிழர்களின் தொன்மையான அடையாளங்கள் அடிப்படையில், 37 இடங்களில் அகழாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, இது குறித்து மத்திய மாநில அரசின் தொல்லியல் அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி