தமிழ்நாடு

Tenkasi | இரண்டே நாளில் ரூ.9.89 லட்சம் பறிமுதல்..ஒரு இடம் கூட விடாமல் இறங்கி பிடிக்கும் பறக்கும் படை

Tenkasi | இரண்டே நாளில் ரூ.9.89 லட்சம் பறிமுதல்..ஒரு இடம் கூட விடாமல் இறங்கி பிடிக்கும் பறக்கும் படை

thanthitv

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் கடந்த 2 நாட்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ஒன்பது லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 9 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயைக் கைப்பற்றிய அதிகாரிகள், அதனை சிவகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Iran Israel War | ஈரான் ஈரக்குலையை அறுத்த இஸ்ரேல் - இந்தியாவில் அதலபாதாள சரிவு.. ரத்தக்களரி

#Breaking || Gold Rate Today | இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இவ்வளவு குறைஞ்சிடுச்சா!

ஏப்ரலில் `ஒரு’ நாள் மட்டும்.. அரசு, தனியார் ஊழியர்கள் என அனைவருக்கும் சம்பளத்துடன் `லீவ்’

TN Election 2026 | DMK | கமலுக்கு எத்தனை சீட்? - உறுதியாக நிற்கும் திமுக

🔴LIVE :EPS | AIADMK | NDA | MODI | Election2026 | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு..