தமிழ்நாடு

பாலியல் அசிங்கம் செய்த ஆசிரியர் - தரமான ஆப்பை சொருகிய மாணவிகள்

தந்தி டிவி

அரசு பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் அதே பள்ளியில் 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ராமன் என்ற ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக மாணவிகள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டனர் தகவல் அறிந்து வந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் மற்றும் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி ஆகியோர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அறிவியல் ஆசிரியர் ராமன் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"