தமிழ்நாடு

இம்மாதம் முதல் இலவச ஆடுகள் வழங்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்த புள்ளிவிவரங்களையும் கூறினார்

தந்தி டிவி

* கடந்த 7 ஆண்டுகளில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் 34 லட்சத்து 88 ஆயிரம் ஆடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம், 67 லட்சத்து 7 ஆயிரம் ஆட்டுக்குட்டிகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

* இம்மாதம் முதல் இந்தாண்டிற்கான இலவச ஆடுகள் வழங்க உள்ளதாக தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்த புள்ளிவிவரங்களை பகிர்ந்துகொண்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ