தமிழ்நாடு

இம்மாதம் முதல் இலவச ஆடுகள் வழங்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்த புள்ளிவிவரங்களையும் கூறினார்

தந்தி டிவி

* கடந்த 7 ஆண்டுகளில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் 34 லட்சத்து 88 ஆயிரம் ஆடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம், 67 லட்சத்து 7 ஆயிரம் ஆட்டுக்குட்டிகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

* இம்மாதம் முதல் இந்தாண்டிற்கான இலவச ஆடுகள் வழங்க உள்ளதாக தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்த புள்ளிவிவரங்களை பகிர்ந்துகொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை