தமிழ்நாடு

இம்மாதம் முதல் இலவச ஆடுகள் வழங்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்த புள்ளிவிவரங்களையும் கூறினார்

தந்தி டிவி

* கடந்த 7 ஆண்டுகளில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் 34 லட்சத்து 88 ஆயிரம் ஆடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம், 67 லட்சத்து 7 ஆயிரம் ஆட்டுக்குட்டிகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

* இம்மாதம் முதல் இந்தாண்டிற்கான இலவச ஆடுகள் வழங்க உள்ளதாக தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்த புள்ளிவிவரங்களை பகிர்ந்துகொண்டார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்