தமிழகம் முழுவதும் மூன்று நாட்கள் நடைபெற்ற சிறப்பு அமலாக்க நடவடிக்கையில், 617 போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.