தொடர் மழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (07.07.2027) விடுமுறை அளிக்கப்படுகிறது.நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது..