தமிழ்நாடு

இடைநீக்கம் செய்யப்பட்ட ஆங்கில ஆசிரியர் : மீண்டும் காலியான பணியிடம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பட்டணம் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களில் 27 ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்ட நிலையில், ஆங்கில ஆசிரியர் செந்தில் ராஜா மட்டும் பணிக்கு வராததால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பட்டணம் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களில் 27 ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்ட நிலையில், ஆங்கில ஆசிரியர் செந்தில் ராஜா மட்டும் பணிக்கு வராததால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, அந்த பணிக்கு கொல்லிமலையில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிவரும் கவிதா என்பரை நியமித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் கவிதா பணிமாற்று ஆணையை வாங்க மறுத்ததால் மீண்டும் காலியிடம் ஏற்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை