தமிழ்நாடு

தன்னிடம் சூப்பர்மேன் போல, சக்தி உள்ளதாக கருதியதால் விபரீதம்

தந்தி டிவி

தனக்கு சூப்பர்மேன் போல, பவர் இருப்பதாகக் கூறி கட்டிடத்தில் தாவிய கல்லூரி மாணவர் ஒருவர் கை, கால்கள் முறிவு அடைந்து, தலை உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள மேக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்ற இளைஞர் தான், இப்படி தாவிக் குதித்து மருத்துவமனையில் கவலைக்கிடமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.. இவர் பி.டெக். Artificial Intelligence and Data Science முதலாம் ஆண்டு படித்து வருகிறார்..

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்