தமிழ்நாடு

தன்னிடம் சூப்பர்மேன் போல, சக்தி உள்ளதாக கருதியதால் விபரீதம்

தந்தி டிவி

தனக்கு சூப்பர்மேன் போல, பவர் இருப்பதாகக் கூறி கட்டிடத்தில் தாவிய கல்லூரி மாணவர் ஒருவர் கை, கால்கள் முறிவு அடைந்து, தலை உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள மேக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்ற இளைஞர் தான், இப்படி தாவிக் குதித்து மருத்துவமனையில் கவலைக்கிடமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.. இவர் பி.டெக். Artificial Intelligence and Data Science முதலாம் ஆண்டு படித்து வருகிறார்..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு