தமிழ்நாடு

தன்னிடம் சூப்பர்மேன் போல, சக்தி உள்ளதாக கருதியதால் விபரீதம்

தந்தி டிவி

தனக்கு சூப்பர்மேன் போல, பவர் இருப்பதாகக் கூறி கட்டிடத்தில் தாவிய கல்லூரி மாணவர் ஒருவர் கை, கால்கள் முறிவு அடைந்து, தலை உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள மேக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்ற இளைஞர் தான், இப்படி தாவிக் குதித்து மருத்துவமனையில் கவலைக்கிடமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.. இவர் பி.டெக். Artificial Intelligence and Data Science முதலாம் ஆண்டு படித்து வருகிறார்..

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"