தமிழ்நாடு

பிரம்மிக்க வைக்கும் ஓவியங்கள்..! வியந்து பார்க்கும் பார்வையாளர்கள்

தந்தி டிவி

பிரம்மிக்க வைக்கும் ஓவியங்கள்..! வியந்து பார்க்கும் பார்வையாளர்கள் | Trichy | Drawing Exhibition

திருச்சியில் தனியார் ஓவிய பயிற்சி பள்ளி சார்பாக 'தூரிகையில் திருச்சி' என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சி நடைபெற்றது. மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் ஓவிய கண்காட்சியில் திருச்சியில் வாழ்ந்த ஆளுமைகள், திருச்சி உருவான கதை, கல்லூரிகள், மகாத்மா காந்தி வருகை குறித்து மாணவர்கள் ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தினர். மேலும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் அதில் படித்த மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், எழுத்தாளர் சுஜாதா, தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் ஆகியோரின் ஓவியங்களையும் வரைந்து காட்சிப்படுத்தி இருந்தார்

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு