தமிழ்நாடு

ஆசிரியையின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

நாகை அருகே ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மாணவர்கள் கதறி அழுதது காண்போரை நெகிழ வைத்தது.

தந்தி டிவி

வடக்கு பொய்கை நல்லூரில், ஊராட்சி தொடக்கப்பள்ளியில்

தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் இசபெல்லாஜூலி என்ற ஆசிரியை, மாவட்ட கல்வி அலுவலர் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இது குறித்து தகவலறிந்த மாணவர்கள், ஆசிரியையை சூழ்ந்து கொண்டு கதறி அழுதனர். இக்காட்சி, காண்போர் மனதை கரைய வைத்தது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்