தமிழ்நாடு

ஆசிரியையின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

நாகை அருகே ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மாணவர்கள் கதறி அழுதது காண்போரை நெகிழ வைத்தது.

தந்தி டிவி

வடக்கு பொய்கை நல்லூரில், ஊராட்சி தொடக்கப்பள்ளியில்

தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் இசபெல்லாஜூலி என்ற ஆசிரியை, மாவட்ட கல்வி அலுவலர் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இது குறித்து தகவலறிந்த மாணவர்கள், ஆசிரியையை சூழ்ந்து கொண்டு கதறி அழுதனர். இக்காட்சி, காண்போர் மனதை கரைய வைத்தது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்