தமிழ்நாடு

Ramanathapuram Collecto Issue | கலெக்டரை முற்றுகையிட்ட மக்கள் - சரமாரி கேள்வி

தந்தி டிவி

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் தரைக்கடைகளுக்கு

அனுமதி மறுக்கப்பட்டதால், வியாபாரிகள் ஆட்சியரை முற்றுகையிட்டு மனு அளித்தனர். புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தில், ஏற்கனவே கடைகள் வைத்திருந்த

வியாபாரிகளுக்கும் கடைகள் அமைக்க கூடாது என்று நகராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, ராமநாதபுரம் எம்.எல்.ஏ, நகராட்சி தலைவரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு