தூத்துக்குடி அருகே வேடநத்தம் பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 6-தனிப்படை அமைத்திருந்த நிலையில் கூடுதலாக 4-தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல்துறை உத்தரவு .