தமிழ்நாடு

மர்மமான முறையில் உயிரிழந்த தெரு நாய்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி

தந்தி டிவி

மர்மமான முறையில் உயிரிழந்த தெரு நாய்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே போலீஸ் காலனியில் தெரு நாய்கள் மர்மமான முறையில் ஆங்காங்கே இறந்து கிடப்பது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெருநாய்கள் இறப்பதற்கு காரணம், யாரேனும் மருந்து வைத்துக் கொன்றார்களா அல்லது வேறு ஏதேனும் விஷ ஜந்துக்கள் கடித்ததால் நாய்கள் இறந்துள்ளதா என தெரியாமல் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ