தமிழ்நாடு

மர்மமான முறையில் உயிரிழந்த தெரு நாய்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி

தந்தி டிவி

மர்மமான முறையில் உயிரிழந்த தெரு நாய்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே போலீஸ் காலனியில் தெரு நாய்கள் மர்மமான முறையில் ஆங்காங்கே இறந்து கிடப்பது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெருநாய்கள் இறப்பதற்கு காரணம், யாரேனும் மருந்து வைத்துக் கொன்றார்களா அல்லது வேறு ஏதேனும் விஷ ஜந்துக்கள் கடித்ததால் நாய்கள் இறந்துள்ளதா என தெரியாமல் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை