தமிழ்நாடு

மர்மமான முறையில் உயிரிழந்த தெரு நாய்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி

தந்தி டிவி

மர்மமான முறையில் உயிரிழந்த தெரு நாய்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே போலீஸ் காலனியில் தெரு நாய்கள் மர்மமான முறையில் ஆங்காங்கே இறந்து கிடப்பது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெருநாய்கள் இறப்பதற்கு காரணம், யாரேனும் மருந்து வைத்துக் கொன்றார்களா அல்லது வேறு ஏதேனும் விஷ ஜந்துக்கள் கடித்ததால் நாய்கள் இறந்துள்ளதா என தெரியாமல் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்