தமிழ்நாடு

மர்மமான முறையில் உயிரிழந்த தெரு நாய்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி

தந்தி டிவி

மர்மமான முறையில் உயிரிழந்த தெரு நாய்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே போலீஸ் காலனியில் தெரு நாய்கள் மர்மமான முறையில் ஆங்காங்கே இறந்து கிடப்பது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெருநாய்கள் இறப்பதற்கு காரணம், யாரேனும் மருந்து வைத்துக் கொன்றார்களா அல்லது வேறு ஏதேனும் விஷ ஜந்துக்கள் கடித்ததால் நாய்கள் இறந்துள்ளதா என தெரியாமல் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்