தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தை தேர் திருவிழா - ரங்கா ரங்கா என கோஷம் எழுப்பி பக்தர்கள் உற்சாகம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தை தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தை தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கடந்த மாதம் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த நிகழ்வில் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ரெங்கா ரெங்கா என கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்