தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தை தேர் திருவிழா - ரங்கா ரங்கா என கோஷம் எழுப்பி பக்தர்கள் உற்சாகம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தை தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தை தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கடந்த மாதம் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த நிகழ்வில் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ரெங்கா ரெங்கா என கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்