தமிழ்நாடு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் கைது...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தந்தி டிவி
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நாகபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆறு மீனவர்கள், திருகோணமலை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களை சுற்றி வளைத்து கைது செய்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை திரிகோணமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திரிகோணமலை சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு