தமிழ்நாடு

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

தந்தி டிவி
சமூக வளைதளத்தில் வெளியான சர்ச்சை பேச்சைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த வத்திப்பட்டியில் 3 மணி நேரத்துக்கும் மேலான சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் பேச்சு தொடர்பாக பொன்னமராவதியில் தொடங்கிய போராட்ட தீ, பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இதன் ஒருபகுதியாக வத்திப்பட்டியில் 2வது நாளாக 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நத்தம்- மதுரை சாலையில் நடைபெற்ற 3 மணி நேர மறியல் கைவிடப்பட்டது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்