தமிழ்நாடு

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

தந்தி டிவி
சமூக வளைதளத்தில் வெளியான சர்ச்சை பேச்சைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த வத்திப்பட்டியில் 3 மணி நேரத்துக்கும் மேலான சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் பேச்சு தொடர்பாக பொன்னமராவதியில் தொடங்கிய போராட்ட தீ, பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இதன் ஒருபகுதியாக வத்திப்பட்டியில் 2வது நாளாக 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நத்தம்- மதுரை சாலையில் நடைபெற்ற 3 மணி நேர மறியல் கைவிடப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ