தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை.. தத்ரூபமாக பாதுகாப்பு ஒத்திகை தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை - பாதுகாப்பு ஒத்திகை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.