தமிழ்நாடு

சோபியாவை வெளிநாடு செல்ல விடாமல் தடுக்க முயற்சி - சோபியாவின் தந்தை சாமி குற்றச்சாட்டு

மாணவி சோபியாவை வெளிநாடு செல்ல விடாமல் போலீஸார் தடுக்க முயற்சிப்பதாக தந்தை சாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

சோபியா விடுதலைக்குப்பின் தூத்துக்குடியில், செய்தியாளர்களிடம் பேசிய சோபியாவின் தந்தை சாமி, மகளின் புதிய பாஸ்போர்ட்டை போலீசார் வாங்கி வைத்துக்கொண்டுள்ளதாக கூறினார்.

தங்களுக்கு பின்னணியில் எந்த அரசியல் கட்சிகளோ அல்லது இயக்கங்களை இல்லை என சாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி