தமிழ்நாடு

ரயில் நிலையத்தில் சிக்கிய மலைப்பாம்பு குட்டி : பயணிகள் இடையே பரபரப்பு

சென்னையை அடுத்த தாம்பரம் சானட்டோரியம் ரயில் நிலையத்தில் குட்டி மலைப்பாம்பு ஒன்று சிக்கியது.

தந்தி டிவி
சென்னையை அடுத்த தாம்பரம் சானட்டோரியம் ரயில் நிலையத்தில் குட்டி மலைப்பாம்பு ஒன்று சிக்கியது. பாம்பை கண்டு பயணிகள் அலறி அடித்து ஓடினர். இதனால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கிண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மலைப்பாம்பு குட்டி மீட்கப்பட்டது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"