தமிழ்நாடு

ரயில் நிலையத்தில் சிக்கிய மலைப்பாம்பு குட்டி : பயணிகள் இடையே பரபரப்பு

சென்னையை அடுத்த தாம்பரம் சானட்டோரியம் ரயில் நிலையத்தில் குட்டி மலைப்பாம்பு ஒன்று சிக்கியது.

தந்தி டிவி
சென்னையை அடுத்த தாம்பரம் சானட்டோரியம் ரயில் நிலையத்தில் குட்டி மலைப்பாம்பு ஒன்று சிக்கியது. பாம்பை கண்டு பயணிகள் அலறி அடித்து ஓடினர். இதனால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கிண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மலைப்பாம்பு குட்டி மீட்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்