தமிழ்நாடு

ரயில் நிலையத்தில் சிக்கிய மலைப்பாம்பு குட்டி : பயணிகள் இடையே பரபரப்பு

சென்னையை அடுத்த தாம்பரம் சானட்டோரியம் ரயில் நிலையத்தில் குட்டி மலைப்பாம்பு ஒன்று சிக்கியது.

தந்தி டிவி
சென்னையை அடுத்த தாம்பரம் சானட்டோரியம் ரயில் நிலையத்தில் குட்டி மலைப்பாம்பு ஒன்று சிக்கியது. பாம்பை கண்டு பயணிகள் அலறி அடித்து ஓடினர். இதனால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கிண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மலைப்பாம்பு குட்டி மீட்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை