தமிழ்நாடு

திருச்சியில் அதிர்ச்சி - சூட்கேஸை திறந்து பார்த்து உறைந்த அதிகாரிகள்

தந்தி டிவி

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் கஞ்சா பறிமுதல்

இருந்து இலங்கை கொழும்பு வழியாக நேறறு திருச்சிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது இந்த விமானத்தில் பயணம்செய்த பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகைகள் வந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தபோது அவர் தனது உடமையில் மறைத்து ரூபாய் 10 கோடி மதிப்பிலான ஒன்பது கிலோ ஹைட்ரோபோனிக் என்ற போதை பொருளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு