தமிழ்நாடு

5 நிமிடங்கள் 39 வினாடிகளில் 200 திருக்குறளை மூச்சுவிடாமல் ஒப்புவித்து 2ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை

சிவகாசி அடுத்த மடத்துப்பட்டி அரசுப்பள்ளியில் 2ஆம் வகுப்பு பயிலும் கிருத்திகா என்ற மாணவி, 200 திருக்குறளை மூச்சுவிடாமல் 5 நிமிடங்கள் 39 வினாடிகளில் ஒப்புவித்து.

தந்தி டிவி

சிவகாசி அடுத்த மடத்துப்பட்டி அரசுப்பள்ளியில் 2ஆம் வகுப்பு பயிலும் கிருத்திகா என்ற மாணவி, 200 திருக்குறளை மூச்சுவிடாமல் 5 நிமிடங்கள் 39 வினாடிகளில் ஒப்புவித்து, ட்ரம்ப்த் உலக சாதனை படைத்துள்ளார். தன்னார்வ தொண்டு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவிக்கு சான்றிதழுடன், பள்ளி படிப்பிற்கான கல்வி வைப்பு நிதியாக ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை