தமிழ்நாடு

5 நிமிடங்கள் 39 வினாடிகளில் 200 திருக்குறளை மூச்சுவிடாமல் ஒப்புவித்து 2ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை

சிவகாசி அடுத்த மடத்துப்பட்டி அரசுப்பள்ளியில் 2ஆம் வகுப்பு பயிலும் கிருத்திகா என்ற மாணவி, 200 திருக்குறளை மூச்சுவிடாமல் 5 நிமிடங்கள் 39 வினாடிகளில் ஒப்புவித்து.

தந்தி டிவி

சிவகாசி அடுத்த மடத்துப்பட்டி அரசுப்பள்ளியில் 2ஆம் வகுப்பு பயிலும் கிருத்திகா என்ற மாணவி, 200 திருக்குறளை மூச்சுவிடாமல் 5 நிமிடங்கள் 39 வினாடிகளில் ஒப்புவித்து, ட்ரம்ப்த் உலக சாதனை படைத்துள்ளார். தன்னார்வ தொண்டு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவிக்கு சான்றிதழுடன், பள்ளி படிப்பிற்கான கல்வி வைப்பு நிதியாக ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்