தமிழ்நாடு

தேசியக்கொடி ஏற்றிய ஆட்சியர்... மருது பாண்டியர்களுக்கு அமைச்சர்கள் மரியாதை

தந்தி டிவி

மருது பாண்டியர்களின் 223-வது நினைவு தினத்தை ஒட்டி, அவர்களது சிலைக்கு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவை தேசியக்கொடி ஏற்றி சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, அரசு சார்பில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி உள்ளிட்ட பலர் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மதுரை ஆதினம் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்திய நிலையில், பாதுகாப்பு பணியில் சுமார் இரண்டாயிரம் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு