தமிழ்நாடு

உசிலம்பட்டி : கால்வாய் திறக்கக்கோரி கடையடைப்பு போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக உசிலம்பட்டியின் 58 கிராம கால்வாயில் நீர் திறக்க வலியுறுத்தி, முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
விவசாயிகளுக்கு ஆதரவாக, உசிலம்பட்டியின் 58 கிராம கால்வாயில் நீர் திறக்க வலியுறுத்தி, முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் - வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோக்கள், கார், வேன் போன்றவை ஓடவில்லை. தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதுடன் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. உசிலம்பட்டி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக