தமிழ்நாடு

Dindigul | ஆயுர்வேத கிளினிக் என்ற பெயரில் பாலியல் தொழில்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி

ஆயுர்வேத கிளினிக் என்ற பெயரில் பாலியல் தொழில்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி

thanthitv

#dindigul #thanthitv

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நிலக்கோட்டை சாலையில், அரசு அனுமதி இன்றி ஆயுர்வேத கிளினிக் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புகாரின் பேரில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், அங்கு சிக்கிய மதுரை மற்றும் கோவையைச் சேர்ந்த 2 பெண்களை மீட்டுப் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கிளினிக் உரிமையாளர் கோபிநாத் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள 3 பேரையும் வத்தலகுண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

Gold Price Today | திடீரென கியரை மாற்றிய தங்கம்.. இன்றைய விலை நிலவரம்

Chennai | எதிரிகளாக மாறிய நண்பர்கள்.. சட்டென்று கையில் இருந்த ஆயுதத்தை கண்டு அதிர்ச்சி

TN By Election | இன்றே கடைசி நாள்.. வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்

Dengue Fever | ஒரே நாளில் இத்தனை பேரா..! - அதிர்ச்சி தரும் டெங்கு காய்ச்சல்

Chennai | Fire Accident | கேஸ் கசிந்து தீப்பிடித்து எரிந்த வீடு.. நடு இரவில் சென்னையில் நடந்த கொடுமை