தமிழ்நாடு

"பள்ளி மாணவர்களின் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக்" - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவர்கள் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறை சில பள்ளிகளில் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், மற்ற பள்ளிகளுக்கு விரைவில்கொண்டு வரப்படும் எனவும் கூறினார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்