தமிழ்நாடு

வெளிநாடு அழைத்து செல்லாததால் அமைச்சர்கள் அதிருப்தியில் இல்லை - செல்லூர் ராஜூ

வெளிநாடு அழைத்து செல்லாததால் மற்ற அமைச்சர்கள் யாரும் அதிருப்தியில் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

தந்தி டிவி

வெளிநாடு அழைத்து செல்லாததால் மற்ற அமைச்சர்கள் யாரும் அதிருப்தியில் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் சாலை பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இத்தகைய தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக தெரிவித்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்