தமிழ்நாடு

கிராமப்புற பள்ளிக்கு சென்ற நகர்புற பள்ளி மாணவர்கள் : மயிலாட்டம், பறை இசை வாசித்து உற்சாகம்

சத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.

தந்தி டிவி
சத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர். சத்தியமங்கலத்தை அடுத்த இக்கரை நெகமம் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 20 மாணவர்கள்,பகுத்தம்பாளையம் அரசு நடுநிலைப்பளிக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு நடைபெற்ற அறிவியல் தொடர்பான கண்காட்சியில் பங்கேற்று ஒருவருக்கொருவர் கலந்துரையாடி மகிழ்ந்தனர். பின்னர் மாணவர்கள் பறை இசை வாசித்து உற்சாகப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மயிலாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்