மணல் கடத்தலை தடுத்தவர் மீது தாக்குதல் - கும்பகோணத்தில் பரபரப்பு தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் அருகே மணல் கடத்தலை தடுத்தவரை, பொக்லைன் இயந்திரத்தின் மூலம் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... செந்தில் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்து மலை தோண்டி எடுத்து சட்டவிரோதமாக விற்பதாக கூறப்படுகிறது... இதனை தட்டிக்கேட்ட தால் சங்கரை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் தாக்கியதாக நாச்சியார் கோவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது... இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்...