தமிழ்நாடு

திருமண பந்தத்தை முறித்தார் சாய்னா நேவால்

தந்தி டிவி

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கணவரை பிரிவதாக அறிவிப்பு

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார். உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்ந்த சாய்னா நேவாலுக்கும் இந்திய முன்னாள் பேட்மிண்டன் வீரர் பருபுல்லி காஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடந்து, இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்தனர்.இந்நிலையில், தனது 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவு செய்து பிரிவதாக அறிவித்துள்ளார். ஆனால், கணவரை பிரிவதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

Tamilnadu Police | காவல்துறையின் பவர்புல் அதிகாரிகள் அதிரடியாக Transfer

Janyayan movie | ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம் - ஒழுங்கு நடவடிக்கை குறித்து வெளியான முக்கிய செய்தி

Mumbai Train Death | கதவை மூடுவதில் தகராறு..ஓடும் ரயிலில் இளைஞர் கொடூர கொ*ல

Private school fees | தனியார் பள்ளி கட்டண விவகாரம் - வெளியான முக்கிய அப்டேட்

Iran | Indian Embassy | ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி