தமிழ்நாடு

ராயபுரம் பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறி : 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

சென்னை ராயபுரம் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு 4 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை சிலர் வழிப்பறி செய்துள்ளனர்.

தந்தி டிவி
சென்னை ராயபுரம் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு 4 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை சிலர் வழிப்பறி செய்துள்ளனர். இது தொடர்பாக ராயபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட, 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரேம்குமார், காசிமேடு பகுதியை சேர்ந்த மதன் மற்றும் 2 சிறுவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்