தமிழ்நாடு

ராயபுரம் பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறி : 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

சென்னை ராயபுரம் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு 4 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை சிலர் வழிப்பறி செய்துள்ளனர்.

தந்தி டிவி
சென்னை ராயபுரம் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு 4 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை சிலர் வழிப்பறி செய்துள்ளனர். இது தொடர்பாக ராயபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட, 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரேம்குமார், காசிமேடு பகுதியை சேர்ந்த மதன் மற்றும் 2 சிறுவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ