தமிழ்நாடு

காதுக்காக பழிவாங்கலா? கொலை வழக்கில் சிறுவனும் கைது.. திடுக்கிட வைக்கும் பின்னணி

தந்தி டிவி

திருவள்ளூர் அருகே பெட்ரோல் குண்டு வீசி இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆகாஷ், ரியாஸ், சஞ்சய் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆகாஷின் காதை வெட்டியதற்கு பழிக்குப் பழியாக நடந்த கொலை?

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்