தமிழ்நாடு

காதுக்காக பழிவாங்கலா? கொலை வழக்கில் சிறுவனும் கைது.. திடுக்கிட வைக்கும் பின்னணி

தந்தி டிவி

திருவள்ளூர் அருகே பெட்ரோல் குண்டு வீசி இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆகாஷ், ரியாஸ், சஞ்சய் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆகாஷின் காதை வெட்டியதற்கு பழிக்குப் பழியாக நடந்த கொலை?

#Breaking || Youtube | உலகம் முழுவதும் முடங்கிய Youtube! - ஸ்தம்பித்த பயனர்கள்

CM Stalin | Chennai | Tamilnadu | "சென்னை போலவே பிற மாவட்டங்களிலும்..." - முதல்வர் அறிவிப்பு

BREAKING || தமிழக அரசியலில் வீசும் புயல் - "கூட்டணி..." காங்.யில் இருந்து பறந்த மெசேஜ்

PM Modi | "இன்று முதல் புதிய அத்தியாயம் தொடக்கம்" - உலகையே உற்று நோக்க வைத்த பிரதமர் மோடி பேச்சு

AusvsZim | T20 World cup | Chennai | விஸ்வரூபம் எடுத்த ஜிம்பாப்வே - வீட்டுக்கு கிளம்பிய ஆஸ்திரேலியா