திருவள்ளூர் அருகே பெட்ரோல் குண்டு வீசி இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆகாஷ், ரியாஸ், சஞ்சய் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆகாஷின் காதை வெட்டியதற்கு பழிக்குப் பழியாக நடந்த கொலை?