தமிழ்நாடு

காதுக்காக பழிவாங்கலா? கொலை வழக்கில் சிறுவனும் கைது.. திடுக்கிட வைக்கும் பின்னணி

தந்தி டிவி

திருவள்ளூர் அருகே பெட்ரோல் குண்டு வீசி இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆகாஷ், ரியாஸ், சஞ்சய் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆகாஷின் காதை வெட்டியதற்கு பழிக்குப் பழியாக நடந்த கொலை?

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ