தமிழ்நாடு

Villupuram | கைரேகை பார்த்து கைவரிசை - ஜோசியம் பார்ப்பது போல் நடித்து நைசாக வேலை காட்டிய நபர்..

கைரேகை பார்த்து கைவரிசை - ஜோசியம் பார்ப்பது போல் நடித்து நைசாக வேலை காட்டிய நபர்..

thanthitv

Villupuram | கைரேகை பார்த்து கைவரிசை - ஜோசியம் பார்ப்பது போல் நடித்து நைசாக வேலை காட்டிய நபர்.. சிசிடிவி காட்சிகள் வைரல் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஜோசியம் பார்ப்பதாக கூறி வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், சுமார் 250 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமன் கோவில் தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செந்தில் முருகனின் வீட்டில், அவரது மனைவி தனியாக இருந்தபோது மர்மநபர் ஒருவர் வந்துள்ளார். தொடர்ந்து, கைரேகை பார்த்து ஜோசியம் கூறுவதாகவும், பரிகாரம் செய்வதாகவும் கூறி அவர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் ஜோசியம் பார்ப்பது போல் நடித்து, வீட்டில் இருந்த கொலுசு, மோதிரம், பிரேஸ்லெட் உள்ளிட்ட சுமார் 250 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்மநபரை தேடி வருகின்றனர்.

Breaking | Murugan | நடுபழனியில் மாயமான `மரகத முருகர்’பக்தர்கள் அதிர்ச்சி

MK Alagiri Daughter Case| மு.க.அழகிரி மகள் எடுத்த முடிவு - ஏற்பட போகும் திருப்பம்

Chennai High Court | ``தவறினால் மாற்ற நேரிடும்..'' - விஜிலென்ஸ்க்கு கறாராக சொன்ன சென்னை ஐகோர்ட்

Armstrong Case ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நெருங்கிய க்ளைமேக்ஸ் - உச்சநீதிமன்றத்தால் திடீர் திருப்பம்

Income Tax Raid | தனியார் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் இறங்கிய வருமான வரித்துறையினர்..