தமிழ்நாடு

நியாய விலை கடை ஊழியர்கள் போராட்டம் : 50 % ரேஷன் கடைகள் அடைப்பு

கடலூர் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

கடலூர் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் உள்ள 50 சதவீத கடைகள் மூடப்பட்டுள்ளன. நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், கார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப, ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்க வேண்டும், நியாயவிலை கடைக்கு தனித்துறை அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்