தமிழ்நாடு

நியாய விலை கடை ஊழியர்கள் போராட்டம் : 50 % ரேஷன் கடைகள் அடைப்பு

கடலூர் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

கடலூர் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் உள்ள 50 சதவீத கடைகள் மூடப்பட்டுள்ளன. நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், கார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப, ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்க வேண்டும், நியாயவிலை கடைக்கு தனித்துறை அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?