தமிழ்நாடு

சென்னையில் வேகமாய் நடக்கும் மாற்றம் - இரவோடு இரவாக பேனர்கள் அகற்றம்

தந்தி டிவி

#Chennai

சென்னையில் வேகமாய் நடக்கும் மாற்றம் - இரவோடு இரவாக பேனர்கள் அகற்றம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் 300 இடங்களில் பேனர்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1 முதல் 15 வரையிலான அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெட்ரோல் பங்க், கல்வி நிலையம், சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பர பதாகைகள் அகற்றப்படுகின்றன. பருவமழைக காலத்தில் விளம்பர பேனர்கள் மூலம் விபத்துகள் ஏற்படலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை