தமிழ்நாடு

சென்னையில் வேகமாய் நடக்கும் மாற்றம் - இரவோடு இரவாக பேனர்கள் அகற்றம்

தந்தி டிவி

#Chennai

சென்னையில் வேகமாய் நடக்கும் மாற்றம் - இரவோடு இரவாக பேனர்கள் அகற்றம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் 300 இடங்களில் பேனர்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1 முதல் 15 வரையிலான அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெட்ரோல் பங்க், கல்வி நிலையம், சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பர பதாகைகள் அகற்றப்படுகின்றன. பருவமழைக காலத்தில் விளம்பர பேனர்கள் மூலம் விபத்துகள் ஏற்படலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்