தமிழ்நாடு

ராமேஸ்வரம் கோயில் பணம் கையாடல் வழக்கு : சி.பி.சி.ஐ.டி. விசாரணை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ராமேஸ்வரம் கோயில் பணத்தை கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி, உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தந்தி டிவி
ராமேஸ்வரம் கோயில் பணத்தை கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி, உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், கணினி இயக்குபவராக பணியாற்றி வந்த சிவன் அருள்குமரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கோயில் நிதி 73 லட்சம் ரூபாயை கையாடல் செய்ததாக, தம்மை கைது செய்துள்ளதாகவும், தற்காலிக ஊழியரான தம் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளதாவும் கூறி, ஜாமின் வழங்க கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்