தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு - ஆதிதிராவிடர் நலப்பள்ளியை மக்கள் முற்றுகை

ராமநாதபுரத்தில் அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை கண்டித்து, கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

ராமநாதபுரத்தில் அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை கண்டித்து, கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கமுதி அருகே உள்ள செங்கப்படை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலவாரிய அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பணி புரியும் அண்ணாதுரை என்ற ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு ஈடுபடுவதாக கூறி, கிராம மக்கள் பள்ளியை முற்றுகையில் ஈடுபட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்