தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு - ஆதிதிராவிடர் நலப்பள்ளியை மக்கள் முற்றுகை

ராமநாதபுரத்தில் அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை கண்டித்து, கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

ராமநாதபுரத்தில் அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை கண்டித்து, கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கமுதி அருகே உள்ள செங்கப்படை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலவாரிய அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பணி புரியும் அண்ணாதுரை என்ற ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு ஈடுபடுவதாக கூறி, கிராம மக்கள் பள்ளியை முற்றுகையில் ஈடுபட்டனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"