தமிழ்நாடு

Ramanadhapuram | Cannabis | மனிதனை மிதக்கவிடும் பொருள் கடலில் மிதந்து வந்ததால் அதிர்ச்சி

தந்தி டிவி

 மோர்ப்பண்ணை கடல் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மரைன் போலீசார் 34 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றினர்... இதேபோல் பாசிப்பட்டிணம் கடற்கரைப் பகுதியில் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள், வளமாவூர் கடற்கரை பகுதியில்17 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 3 இடங்களில் 66 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றியுள்ள நிலையில் கஞ்சா பொட்டலங்களை வீசிச் சென்றவர்கள் யார் என போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

BREAKING || ஆகாஷ் மரண விவகாரத்தில் அடுத்த அதிரடி... பரபரக்கும் மானாமதுரை

Coimbatore | Lorry | நடுரோட்டில் திடிரென புதைந்த டிப்பர் லாரி - கோவையில் பகீர்

Enjoy Enjaami Issue | வெடிக்கும் "என்ஜாய் எஞ்சாமி"பாடல் சர்ச்சை.. பாடகர் அறிவு பதிவால்பரபரப்பு

Breaking | Ramadoss | PMK | மாம்பழம் சின்னம்.. புது ரூட் எடுத்த ராமதாஸ்.. அரசியலில் திடீர் ட்விஸ்ட்

TVK Vijay | தவெக கூட்டணி? - சட்டென்று இறங்கிய என்.ஆனந்த்