தமிழ்நாடு

"பைக் பந்தயம் - கடுமையான நடவடிக்கை தேவை" - ராமதாஸ் அறிக்கை

மக்களை மிரட்டும் இரு சக்கர வாகன பந்தயங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மக்களை மிரட்டும் இரு சக்கர வாகன பந்தயங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருசக்கர வாகன பந்தயங்கள் அதிகரித்து வரும் நிலையில், பந்தயங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க தனிச்சட்டப் பிரிவு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பெற்றோர்கள் பிள்ளைகளின் செயலை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை