தமிழ்நாடு

ராஜராஜ சோழனின் 1033-வது பிறந்த நாள் : தஞ்சை பெரிய கோவிலில் பந்தகால் முகூர்த்தம்

ராஜராஜ சோழன் சதய விழாவையொட்டி, தஞ்சை பெரிய கோவிலில் பந்தகால் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

* இதையொட்டி, பெரியகோவில் வளாகத்தில் இன்று பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. முன்னதாக, பந்தல் காலுக்கு திரவிய பொடி, மஞ்சள், பால், சந்தனம், உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. இதில், சதய விழா குழு தலைவர், அறநிலையத் துறை உதவி ஆணையர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்