தமிழ்நாடு

மழை வேண்டி கோயில்களில் சிறப்பு யாகம்

திருச்சி மாவட்டம், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் உத்தமர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் உத்தமர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.அறநிலையத்துறை உத்தரவின் பேரில் நடைபெற்ற வருண ஜபம் மற்றும் ருத்ர ஹோம யாகத்தில் கோயில் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.இதேபோல் மண்ணச்சநல்லூரை அடுத்த பிச்சாண்டார் கோயிலில் உள்ள உத்தமர்கோயிலிலும் வருண ஜெபம் மற்றும் வருண யாகம் நடைபெற்றது.

CBSE | Exam| CBSE 12ம் வகுப்பு மாணவர்களே இன்றே கடைசி நாள்

Counseling | நாளை கலந்தாய்வு.. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

Nellai | Attack | ஊருக்குள் புகுந்து அரிவாள் வெட்டு.. வாக்குவாதத்தால் நடந்த கொடூரம்

Petrol Bomb | டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு - சேலத்தில் பரபரப்பு

Tirupattur | கழுத்தறுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவன்.. நண்பர்களே செய்த கொடூரம்